காதலித்த பின்னர் நடிக்க வந்த ஜோடி

பெரும்பாலும் படத்தில் நடிக்கும்  நாயகன் நாயகியர்  , நடிக்க வந்த பிறகு கஇருவர் ஒன்றாகி படம் எடுத்து முடிக்கும் முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ , திருமணம் செய்து கொள்வதுண்டு. இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா,பார்த்திபன் -சீதா, ,செல்வமணி -ரோஜா, சூர்யா- ஜோதிகா …

Read More