நாளை ( செப்டம்பர் 27) வெளியாக இருக்கும் ஸ்பைடர் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு !
இந்தப் படம் 125 கோடி ரூபாய்ப ட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது .
மகேஷ் பாபு தெலுங்கில் பெரிய ஹீரோ . தமிழ் ரசிகர்கள் கொஞ்ச பேருக்கு அவரை தெரியும் . தெரியாத பலருக்கு அவர் ஒரு அறிமுக ஹீரோ .
ஆக, இந்தப் படத்தில் முருகதாஸ் , ஒரு பெரிய ஹீரோவையும் ஒரு அறிமுக ஹீரோவையும் ஒரே நேரத்தில் இயக்கி இருக்கிறார் என்று கூறலாம் ” என்றார்
தமிழில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்புகிறேன் ” என்றார் ராகுல் பிரீத் சிங்
இந்தப் படம் இன்னும் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் .
மகேஷ் பாபு தன் பேச்சில்” முருகதாஸ் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை , இந்தப் படத்தில் நிறைவேறியது .
சந்தோஷ் சிவன் சாரை என் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தபோது ” வேணாம்.. தெலுங்கு டைரக்டர்ஸ் டேஸ்ட் ,
ராகுல் பிரீத் சிங் ஆசைப்பட்ட படியே இந்தப படத்துக்குப் பிறகு தமிழில் நிறைய வாய்ப்பு வரும் .
எஸ் ஜே சூர்யா சார் வில்லனாக கலக்கி இருக்கிறார் ” என்றார் .
முருகதாஸ் “இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத உழைப்பை இந்தப் படத்துக்குப் போட்டுள்ளேன் . என் இதயம் துடிக்கும் ஒலி என் காதுகளில் கேட்கிறது .
ரசிகர்கள் சொல்லும் முடிவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் . இது மனிதாபிமானத்தை வலியுறுத்தும் படம் .
விஜய் , மகேஷ் பாபு இருவருமே சாதாரண காட்சி மற்றும் வசனத்தைக் கூட தங்கள் ஸ்டைலால் பிரம்மாதப்படுத்தக் கூடியவர்கள் .
செயற்கையாக இல்லாமல் இயற்கையாகவே ஹீரோயிசம் செய்பவர்கள் . இருவரும் இணைந்து நடிக்கும் படம் அமைந்தால் நான் இயக்க தயார் ” என்றார் .