
ஆறாம் நிலம் @ விமர்சனம்
ஐபிசி தமிழ் செய்தி நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் வென்ற ஆனந்த் ரமணன் அதே ஐ பி சி நிறுவனத்துக்காக இயக்கி இருக்கும் படம் ஆறாம் நிலம் . குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று நிலங்களை ஐந்து வகையாகப் …
Read Moreall about cinema
ஐபிசி தமிழ் செய்தி நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் வென்ற ஆனந்த் ரமணன் அதே ஐ பி சி நிறுவனத்துக்காக இயக்கி இருக்கும் படம் ஆறாம் நிலம் . குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று நிலங்களை ஐந்து வகையாகப் …
Read Moreகுருநாத் சலசானி தயாரிப்பில் தான்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன் , நாகி நீடு நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கு.கணேசன் இயக்கி இருக்கும் படம் 18- 05- 2009. மண்ணின் விடுதலைக்காக நியாயமாக ஈழத்தில் போராடிய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட …
Read Moreஇலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட – மற்றும் அகதிகளாகி பல நாடுகளில் துன்புறும் ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் வகையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈழன் இளங்கோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சாட்சிகள் சொர்க்கத்தில் ! குறும்படங்களாக …
Read Moreஜி.கே. அறிவுச் சோலை திரைப்பட நிறுவனமும் அப்போலின் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , கரிசல் மண் படத்தை இயக்கிய சுப.தமிழ்வாணன் இயக்கும் இரண்டாவது படம் ஆனந்த மழை. மு.களஞ்சியமும் சிங்கமுத்துவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெய் ஆனந்த் …
Read Moreமனிதன் ஒரு சமூக விலங்கு (மென் ஈஸ் எ சோஷியல் அனிமல் ) என்றார் அரிஸ்டாட்டில். நகரமோ கிராமமோ மனிதன் கூட்டமாகத்தான வாழ வேண்டி இருக்கிறது. எனவே இதற்கேற்றபடி “நமக்கு அருகாமையில் உள்ளவர்களோடு நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அனைவரிடமும் பகையை …
Read More