
மாமன் @ விமர்சனம்
இன்றும் உலகமே வியக்கும் கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன்… போரில் அவனது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்த நிலையில் அவன் தாய்மாமன் (அம்மா முதிய வேண்மாளின் அண்ணன் ) இரும்பிடர்த் தலையார் என்பவரால் வளர்க்கப்பட்டவன்தான் . ஆக, கல்லணைக்கு உள்ளேயும் ஒரு தாய்மாமனின் …
Read More