புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சிவகுமாரின் ‘ திருக்குறள் 100 ‘

ஓவியராக வாழ்க்கையைத் துவங்கி நடிகர் ஆகி , இரண்டு கதாநாயக நடிகர்களுக்கு அப்பாவாகி அதற்கடுத்து கம்பராமாயணம் மகாபாரதம் இவற்றைப் பற்றிய பேச்சுரை ஆசிரியராக ஜொலிக்கிறார் சிவகுமார்.  கம்பராமாயணம் , மகாபாரதம் இவற்றை அடுத்து திருக்குறளை எடுத்துக் கொண்டார் சிவகுமார் .  பிரபலமான மற்றும் தனது உறவுகள் …

Read More

திருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் …

Read More

குறளுக்கு இசை அமைத்திருக்கும் பரத்வாஜ்

ஒப்புயர்வு இல்லாத உலகப் பொதுமறைக்கு இசை அமைத்து ‘உள்ளம் தோறும் வள்ளுவம் –ஒரு குறள் ஒரு குரல்’ என்ற பெயரில் குறுந்தகடாக கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ் .  திருக்குறள் என்னும் இலக்கியப் பேரரசன் இசைத் தேரில் ஏறுவது  புதிய விஷயம் …

Read More

கயல் @ விமர்சனம்

கண்ணிழந்த ஒருவர் தான் பார்க்காத உலகத்தை தனது மகன் சலிக்க சலிக்க பார்க்க வேண்டும் என்பதையே தனது மகனுக்கு தலைமுறை செய்தியாக விட்டுவிட்டுப் போக,… அந்த கிறிஸ்தவ இளைஞன் தனது நண்பனோடு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பனிமலை,  பாலைவனம்,  சமவெளி,  சதுப்புக்காடு …

Read More

மொழியை இழந்தால் நிலத்தையும் இழந்து விடுவோம்

1 (1) ◄ Back Next ► Picture 1 of 18 தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய்க்கு, சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத்தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பில் …

Read More