“டிவியில் போட்ட படங்கள் தியேட்டரில் எதுக்கு?”- அரணம் விழாவில் பிரியன் கேள்வி

  தமிழ்த் திரைக்கூடம்  தயாரிப்பில்,  பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். …

Read More

‘பார்த்’தாயா, மனிதநேய ‘தி(+இ)பன்’ செய்யும் உதவிகளை?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வெள்ள நீரில் இறங்கி பார்த்திபன் ஆற்றிய களப்பணியும் செய்த உதவிகளும் விலைமதிப்பில்லாதது.  இந்த நிலையில் இன்று பார்த்திபன் மனித நேய மன்றத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்காக , மருத்துவ முகாம் , குடிமைப் …

Read More