
‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …
Read More