100 நாட்கள் உழைப்பை 50 நாட்களில் கொடுத்த ஜெயம் ரவி

தமிழ் ரசிகர்கள் எப்போதுமே ‘சினிமாவில் புதுமையான களத்தில் கதைகளுக்கு வரவேற்பு கொடுப்போம்’என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள். மிருதன் படத்தின் கதையை இயக்குநர் சக்தி செளந்திரராஜன் சொன்னபோது இது போன்ற ஒரு கதையை  இதுவரை பண்ணவில்லையே என்று தோன்றியது    இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை …

Read More

“ஜெயம் ரவி இல்லாவிட்டால் மிருதனை யோசிக்கக் கூட முடியாது “

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான நான்கு படங்களிலும்  வெற்றி நாயகனாக திகழ்ந்த ஜெயம் ரவி, இந்த ஆண்டை  ‘மிருதன்’ திரைப்படத்தின் மூலம் கம்பீரமாகத் துவங்குகிறார். ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இந்தத்  திரைப்படம், தமிழ் சினிமா இத்தனை ஆண்டு காலம் தொடாத …

Read More