“ஆட்களை வைத்து அறிக்கை விடாமல் மக்களை நேரடியாக சந்திக்கவேண்டும் வேண்டும்” ; நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை.

  லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  “நினைவெல்லாம் நீயடா”. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி …

Read More

“நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ – கவுதம் கார்த்திக்

ரங்கூன் படம் வெளியான சில நாட்களில் இவன் தந்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நிகழ , அதை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் கவுதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் ! “மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் …

Read More