‘திரைத் தொண்டர்’ பஞ்சு அருணாச்சலத்தின் 80 ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்.

பாடலாசிரியர், கதை திரைக்கதை வசனகர்த்தா, இயக்குனர் , தயாரிப்பாளர், விநியோகஸ்தர்,என்று பல்வேறு பரிணாமங்களில் தமிழ்த் திரையுலகில் சாதித்தவர் பஞ்சு அருணாச்சலம். ஏ எல் எஸ் ஸ்டுடியோவில் செட் அசிஸ்டன்ட் ஆகப் பணிபுரிந்த வகையில் சினிமாவில் நுழைந்து, பிறகு கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக மாறி , 1960 …

Read More

மறைந்தார் மாபெரும் கலைஞர் பஞ்சு அருணாச்சலம்

மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட  பாடலாசிரியர் (பொன்னெழில்  பூத்தது  புது வானில் ),  எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …

Read More