
மறைந்தார் மாபெரும் கலைஞர் பஞ்சு அருணாச்சலம்
மதிப்பிற்குரிய அய்யா பஞ்சு அருணாச்சலம் மரணம் என்ற செய்தி இதயத்தை கிழித்து விட்டுப் போகிறது . எப்பேர்ப்பட்ட பாடலாசிரியர் (பொன்னெழில் பூத்தது புது வானில் ), எப்பேர்ப்பட்ட திரைக்கதை வசனகர்த்தா (எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட பல படங்கள் , ) …
Read More