‘டெவில்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் …

Read More

ஆன் லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும் ‘ விளையாட்டு ஆரம்பம் ‘

மேக் 5 ஸ்டுடியோஸ்  சார்பில் கார்த்திகேயன், ஆனந்த் உதார்கர் மற்றும் நண்பர்கள்  தயாரிக்க,  சாட்டை படத்தில் அறிமுகமான  யுவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ராவியா மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத், நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா ஆகியோர் …

Read More

பாரதிராஜாவை எச்சரிக்கும் பாலா

குற்றப் பரம்பரை வரலாறு பற்றிய படத்தை ‘எனது லட்சியப் படமாக இயக்க விரும்புகிறேன் ‘ என்று வெகு நாட்களாக சொல்லிக் கொண்டு இருந்தார் பாரதிராஜா .   அதற்கு ரத்னகுமார் கதை எழுதுவதாக தகவல்கள் வந்தன .  இதற்கிடையில் எழுத்தாளரும் நடிகருமான, …

Read More

சண்டிவீரன் @ விமர்சனம்

ஸ்ரீகிரீன் புரடக்ஷன் சார்பில் எம் எஸ் சரவணன் வெளியிட , இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அதர்வா – ஆனந்தி இணை நடிப்பில் சற்குணம் இயக்கி இருக்கும் படம் சண்டி வீரன். இவன் சண்டியா? இல்லை வீரனா? பார்க்கலாம் அருகருகே …

Read More

தேசிய விருதுக் கூட்டணியின் சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க,   நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . வரும் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் …

Read More

இயக்குனர் பாலாவின் சற்குண சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க , நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் படத்தை வெளியிடுகிறார் …

Read More
stillof pulip parvai

பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது  சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை . விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா, பிரபாகரன்  -மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல்   சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் …

Read More
sathadhev in pulipparvai

பாலாவின் வரலாறாய் ‘புலிப் பார்வை’

மறக்க முடியுமா அந்தப் பச்சிளம் பாலகனையும்  அவனது பால் மணம் மாறாத அந்த முகத்தையும்? அதிலும்  அந்த முகத்தில் கம்பீரமாக வெளிப்பட்ட புலிப் பார்வை……!  வீரம் என்ற சொல்லுக்கு இனி  அகராதியில் எழுத்தால் பொருள் போடத் தேவையே இல்லை  . எல்லா …

Read More