‘அய்யனார் வீதி’ இசை வெளியீடு

ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அய்யனார் வீதி’. முக்கிய கதாபாத்திரத்தில்  K.பாக்கியராஜ், பொன்வண்ணன் இருவரும் நடிக்க , கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, …

Read More

காவிரி…கன்னடன்.. கொதித்த குகநாதன் ; பசப்பிய பாக்யராஜ் !

கிறிஸ்ட் இன்டர்நேஷனல் புரடக்ஷன்ஸ்  சார்பில் கே.பிரவேஷ், கே.பிரதீஷ்ஜோஸ் இருவரும் இணைந்து தயாரிக்க,   கிஷோர், லதா ராவ், கருணாகரன், புதுமுகன் ஷெரின்  ஆகியோர் நடிக்க  இயக்குநர் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய  வைகறை பாலன் எழுதி இயக்கும்  படம் கடிகார மனிதர்கள்  படத்தின் …

Read More

வாய்மை @ விமர்சனம்

ஓப்பன்  தியேட்டர் சார்பில் எஸ் தமிழினி மற்றும் எஸ்  மணிகண்டன் தயாரிக்க,  சாந்தனு பாக்யராஜ் , கே.பாக்யராஜ், தியாகராஜன் , கவுண்டமணி, ராம்கி, பானு, பூர்ணிமா பாக்கியராஜ் , ஊர்வசி, , மனோஜ் பாரதிராஜா, பிரித்வி ராஜ்  , நமோ நாராயணன், …

Read More

‘தமிழ் சினிமாவை அழிப்பது இலங்கைத் தமிழர்கள்’- சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சு

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P  மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E.சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’. படத்தின் இயக்குநர் தியா.. நாளைய இயக்குனர்’ குறும்பட போட்டியில் கலந்துகொண்டவர்.. இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார்.. நாயகியாக ‘வன்மம்’ படத்தில் …

Read More

‘வாய்மை’ சொல்லும் பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை ?

ஒப்பன் தியேட்டர்ஸ் மற்றும் மின் மேக்ஸ் மூவீஸ் சார்பில் தமிழினி மற்றும் மணிகண்டன் இருவரும் தயாரிக்க, கே.பாக்யராஜ், கவுண்டமணி , தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு  பாக்யராஜ்,  ஊர்வசி, ராம்கி , மனோஜ் பாரதிராஜா, ப்ரித்வி பாண்டியராஜன், நமோ நாராயணன் , வெங்கட் …

Read More

சுவிஸ் வாழ் ஈழத் தமிழரின் ‘காத்தவராயன் கூத்து’

சென்ற தமிழ்த் தலை முறைகளில்  கூத்து  வடிவம் மூலமாக மக்களிடம் பெரும் ஆதரவு பெற்ற கதைகளில் ஒன்று காத்தவராயன் கதை . மதுரை வீரன் கதை போல இதுவும் மக்களைக் காக்கும் மனிதனாக விளங்கி பின் கடவுளாகவே வணங்கப்பட்ட ஒரு  கிராம …

Read More

இயக்குனர் ஸ்ரீராமின் ‘பூனை மீசை’ சிறுகதைத் தொகுப்பு

‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம்,  சுமார் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கும்படியான  சிறுகதைகளை எழுதி அவற்றுக்கு சிம்கார்டு சிறுகதைகள் என்று பெயரும் வைத்து,  ‘பூனை மீசை’ என்கிற பெயரில் சிறுகதை தொகுப்பு நூலாக  உருவாக்க , அதன் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. …

Read More

‘யானை மேல் குதிரை சவாரி’ என்றால் இதுதானா ?

பேட்லர்ஸ் சினிமா என்ற நிறுவனம் சார்பில் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் யானை மேல குதிரை சவாரி .இந்த கருப்பையா முருகன் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் .  முயற்சியே செய்யாமல் முடியாது என்று முடிவு பண்றது முட்டாள்தனம்தான் . …

Read More

கணிதன் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அதர்வா, கேதரீன் தெரசா அலெக்சாண்டர், தருண் அரோரா , பாக்யராஜ், ஆடுகளம் நரேன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில், டி என் சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் கணிதன் . இந்தக் கணிதன் …

Read More

லவ் திரில்லர் காமெடியாக ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’

ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க,  ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தது முதல்  பல மலையாளப் படங்களில் நடித்துள்ள   ஸ்வப்னா  கதாநாயகியாக நடிக்கும் படம்  9லிருந்து 10வரை .  படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக …

Read More

”இந்தப் பக்கம் எம்ஜிஆர் ; அந்தப் பக்கம் பாக்யராஜ்”

தமிழ்க் கொடி பிலிம்ஸ் சார்பில் வெப்படை ஜி செல்வராஜ் தயாரிக்க,  சந்துரு மற்றும் நித்யா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் ஜி.ஏ.சோமசுந்தரா எழுதி இயக்கி இருக்கும் படம் காதல் காலம்   ஜெயானந்தன் என்பவர் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் …

Read More

‘முருங்கைக் காயு’டன் ‘சென்னையில் திருவையாறு – 11’

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, கடந்த பத்து வருடங்களாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வரும் “சென்னையில் திருவையாறு” இசை விழா, 11 வது ஆண்டாக, வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. திருவையாறு தியாகராஜரின் …

Read More

பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன .  இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை …

Read More

‘பவர் ஸ்டார்’ — பட்டம் கொடுத்தது யார்?

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்க, ரெட்டசுழி, 16, தா ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவரும் திணறல்  என்ற மலேசிய தமிழ்ப் படத்தை  இயக்கியவருமான  உதயா ராமகிருஷ்ணன் கதை திரைக்கதை …

Read More

‘பேரறிவு’க் கதை சொல்லும் ‘வாய்மை’

ஓப்பன் தியேட்டர் புரடக்ஷன்ஸ் மற்றும் மின் மேக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க பாரதிராஜாவின் மகன் மனோஜ் , பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜின் மகன்  சாந்தனு, பாக்யராஜின் சிஷ்யர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி மூவரும் இணைந்து நடிக்க, செந்தில் குமார் இயக்கி இருக்கும் …

Read More

பிரபலங்களே ஆசிரியர்களாய்.. ஒரு திரைப்படக் கல்லூரி!

திரைப்படத் தொழில் நுட்பங்கள் மற்றும் நடிப்பைக் கற்றுக் கொடுக்க,  பல திரைப்படக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அவற்றில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பலர் திரைத்துறையில் ஈடுபட்டு மக்கள் முன் ஜெயித்தவர்கள் அல்ல. யாரோ எங்கோ வகுத்த பாடத் திட்டங்களை அந்த நூல்களில் …

Read More

பாரதிராஜாவை பரவசப்படுத்திய படம்

ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க, கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் மருதுபாண்டியன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ . சினிமா ஆசையில் சென்னை வந்து போராடும் கனவு சுமக்கும் கலைஞர்களின் வலி …

Read More

உசிலம்பட்டி புழுதியில் ஒரு ‘போர்க்குதிரை’

மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் சார்பில் மனஸ்வினி வழங்க, ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்த பிரவின் என்பவர் கதை திரைக்கதை எழுதி  தயாரித்து இயக்கும் படம் போர்க் குதிரை,  1980களின் கால கட்டத்தில் உசிலம்பட்டிக்கு போகும் காளி என்ற இளைஞன்அந்த …

Read More

அந்த 7 நாட்களும் இந்த 1 ‘களமு’ம்

அருள் அப்பளம் உரிமையாளர் பி.கே. சந்திரன் தயாரிக்க, அவரது மகன் சுபிஷ் சந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுத, ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா, இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கோகுல் மற்றும் ஜெய் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ராபர்ட் எஸ் ராஜ் என்பவர் இயக்கத்தில்,  …

Read More
cheran plan

சேரனின் C2H… அசாத்திய சாத்தியம் !

எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில்  படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …

Read More